தாய் சுடுகாட்டை நோக்கி; மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைசெல்ல முயற்சி

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் … Continue reading தாய் சுடுகாட்டை நோக்கி; மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைசெல்ல முயற்சி